கருமத்தம்பட்டி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு : உரிமையாளர் அதிர்ச்சி!
Sep 5, 2025, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருமத்தம்பட்டி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு : உரிமையாளர் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கருமத்தம்பட்டி அருகே உள்ள பண்ணையில் தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள எளச்சிபாளையத்தில்பாலசண்முகம் என்பவரது பண்ணை உள்ளது.

இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், பண்ணைக்குள் புகுந்த தெரு நாய்கள் நாட்டுக் கோழிகளைக் கடித்து குதறின.

இதில், 100க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்ததாகப் பாலசண்முகம் வேதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகத் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், வெறிபிடித்த நாய்கள் கால்நடைகள் மட்டுமின்றிப் பொதுமக்களையும் கடித்து வருவதாகவும் அவர்  கூறினார்.

எனவே, தெரு நாய்களை  கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Tags: தெரு நாய்More than 100 chickens die after being bitten by stray dogs near Karumathampatti: Owner shockedகருமத்தம்பட்டி
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை பராமரிக்க இரு பழங்குடியின குழுக்கள் ஒப்புதல் – முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

Next Post

குடும்பத்திற்கு ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்காக மட்டுமே ஸ்டாலின் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் – இபிஎஸ் விமர்சனம்!

Related News

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

அம்பத்தூர் மகளிர்  காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

நாமக்கல் : மானிய திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைக்கேடு!

ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது நாட்டு மக்களுக்கான தீபாவளி பரிசு : அர்ஜூன் சம்பத்

ஓணம் பண்டிகை : ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டப்பேரவை  சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளி!

புதிய படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்!

வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

’கட்டா குஸ்தி – 2’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

டிரம்ப்பின் நடவடிக்கை  சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்

’கூலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஜஸ்தான் : பாம்புகளை கைகளில் வைத்து நடனமாடி வினோத வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies