டெண்டரில் மோசடி - தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!
Oct 21, 2025, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்வதற்கான டெண்டர்  கோரப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்கள் மோசடி செய்வதால் அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் 60 ஆயிரம் டன் துவரம் பருப்பை வாங்குவதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு நுகர் பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியது.

இதில் இறக்குமதி துவரம் பருப்பை வாங்கும் டெண்டர், உள் நாட்டு பருப்பை வாங்கும் டெண்டர் எனத் தனித்தனியே ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது

தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்த இந்த டெண்டரில் இறக்குமதி செய்யப்படும் பருப்பின் விலை 90 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை ஆய்வு செய்த அதிகாரிகள், தான்சானியா நாட்டின் பருப்பின் விலை 75 ரூபாய் எனவும், மியான்மர் நாட்டின் பருப்பின் விலை 85 ரூபாய் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் சில தனியார் நிறுவனங்கள் தான்சானியா நாட்டின் பருப்பை வாங்கிவிட்டு மியான்மர் நாட்டின் பருப்பு எனக் குறிப்பிட்டுள்ளதாக கூறினர்.

தனியார் நிறுவனங்களின் இந்த மோசடியால் ஒரு கிலோவுக்கு 15 ரூபாயும் 60 ஆயிரம் டன்னுக்கு 90 கோடி ரூபாயும் அரசுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Tags: tn govtTenure scam - Tamil Nadu government loses Rs. 90 croreதமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்புரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம்
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

Next Post

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

பல்வேறு பகுதிகளில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

தீபாவளி வாழ்த்து கூறிய அதிபர் டிரம்ப்!

சண்டிகர் : ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் பரிசளித்த உரிமையாளர்!

ஆஸ்திரேலியா : பரந்த நிலப்பரப்பில் விழுந்த மர்மப் பொருளால் அதிர்ச்சி!

வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,135 கோடி செலவு செய்த ‘TCS’!

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

பெங்களூருவின் வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies