கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,754 கோடி ரூபாய் அபராதம்!
Jan 14, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,754 கோடி ரூபாய் அபராதம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயனர்களின் ஸ்மார்ட் போன்களை மறைமுகமாக கண்காணித்ததாக கூகுள் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 754 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேநேரம் தங்களது ஸ்மார்ட்போன் கண்காணிக்கப்படுகிறதோ எனப் பயனர்களின் மனதில் ஆழமான சந்தேகமும் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஸ்மார்ட்போன்களின் தரவுகளைக் கண்காணிப்பதாக கூகுள் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சான்பிரான்சிஸ்கோவின் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அனுமதியின்றி ஸ்மார்ட்போன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளை விற்பனை  செய்வதாகவும் அதன் மூலம் 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் வருவாய் ஈட்டியதாகவும் பயனர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்குக் கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 425.7 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 754 கோடியே 95 லட்சத்து 7 ஆயிரத்து 50 ரூபாய் அபராதம் விதித்து நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Tags: Google fined Rs 3754 croreஸ்மார்ட் போன்கூகுள் நிறுவனம்google
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம்!

Next Post

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies