கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,754 கோடி ரூபாய் அபராதம்!
Mar 15, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,754 கோடி ரூபாய் அபராதம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயனர்களின் ஸ்மார்ட் போன்களை மறைமுகமாக கண்காணித்ததாக கூகுள் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 754 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேநேரம் தங்களது ஸ்மார்ட்போன் கண்காணிக்கப்படுகிறதோ எனப் பயனர்களின் மனதில் ஆழமான சந்தேகமும் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஸ்மார்ட்போன்களின் தரவுகளைக் கண்காணிப்பதாக கூகுள் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சான்பிரான்சிஸ்கோவின் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அனுமதியின்றி ஸ்மார்ட்போன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளை விற்பனை  செய்வதாகவும் அதன் மூலம் 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் வருவாய் ஈட்டியதாகவும் பயனர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்குக் கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 425.7 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 754 கோடியே 95 லட்சத்து 7 ஆயிரத்து 50 ரூபாய் அபராதம் விதித்து நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Tags: googleGoogle fined Rs 3754 croreஸ்மார்ட் போன்கூகுள் நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம்!

Next Post

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies