இந்தியா - நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது - சீனா!
Sep 6, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

Web Desk by Web Desk
Sep 6, 2025, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னையை எழுப்பி சீன அதிபர் ஜி ஜின்பிங்-யிடம் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி முறையிட்டார்.

ஆனால் அவரது முறையிட்டை சீன நிராகரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. லிபுலேக் கணவாய் பகுதி தொடர்பாக இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே மோதல் நிலவுகிறது.

லிபுலேக், கலாபானி, மற்றும் லிம்பியாதுரா பகுதிகளைத் தங்களுக்குச் சொந்தமானது என்று நேபாளம் உரிமை  கோருகிறது.

ஆனால், இந்தியா, இந்த நிலங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்று மறுத்து, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியாகும் என்று கூறுகிறது.

கொரோனா மற்றும் அடுத்தடுத்த இந்தியா-சீனா நெருக்கடிகள் காரணமாக மூடப்பட்டிருந்த லிபுலேக், ஷிப்கி லா மற்றும் நாதுலா கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் சீனா முடிவு செய்துள்ளன. இதற்கு நேபாள அரசு கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தது,

இந்நிலையில், இப்பிரச்சனை எழுப்பி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேபாளப் பிரதமர் சர்மா ஒலி சந்தித்தார். அப்போது, இது இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு பிரச்னை என்றும், அதில் நாங்கள் தலையிட முடியாது என நிராகரித்தார்.

Tags: இந்தியா - நேபாளம்Indiachinanepalசீன அதிபர் ஜி ஜின்பிங்Lipulekh Pass issue between India and Nepal: Cannot interfere - China!
ShareTweetSendShare
Previous Post

சென்னை : திமுக ஊராட்சி மன்ற தலைவியை சிறையில் அடைத்த போலீசார்!

Next Post

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்க்கு டெக் சான்றிதழ்!

Related News

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

திருச்செந்தூர் : முறையாக குடிநீர் கிடைக்காததால் மீனவ கிராம மக்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies