முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்க்கு டெக் சான்றிதழ்!
Sep 6, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்க்கு டெக் சான்றிதழ்!

Web Desk by Web Desk
Sep 6, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்களாலான தொலைதொடர்பு அமைப்புக்கு டெக் என்றழைக்கப்படும் தொலைத்தொடர்பு பொறியியல் மையம் அனுமதி சான்றிதழை வழங்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்களில் இயங்கும் ஒரு தொலைத்தொடர்பு அமைப்பு, தர சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியாவின் செமிகண்டக்டர் வரலாற்றில் புதிய பெரிய பாய்ச்சல் என்றும் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இந்தியா ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், கார்கள் மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிப்களை  பெரிதும் சார்ந்திருந்தது.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்களுக்கு TEC தரச் சான்றிதழ் அளித்துள்ளதால், இனி வெளிநாடுகளில் இருந்து சிப்களை இறக்குமதி செய்வதை  குறைக்க முடியும் என்றும், இது செமிகண்டக்டர்  துறைகளில் முன்னேற்றத்தை  காட்டுவதாக தொலைத்தொடர்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Telecommunications Engineering Center approves a completely locally manufactured chipமுற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்டெக்தொலைத்தொடர்பு பொறியியல் மையம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

Next Post

ஜப்பான் : புயல் தாக்குதலால் பல நகரங்கள் சேதம் – மக்கள் சோகம்!

Related News

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies