ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் - கடைசி ஆண் வாரிசு?
Jan 14, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பானின் புதிய இளவரசராக ஹிசாஹிட்டோ என்ற 19 வயது இளைஞர்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் மிகக் குறைந்த வயதில் ஒருவர் இளவரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜப்பானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முறை இருந்து வந்தாலும், இங்கிலாந்தை  போல மன்னராட்சியும் நீடித்து வருகிறது. ஜப்பானில் தற்போதைய மன்னராக நருஹிடோ உள்ளார். இவருக்கு மகோ என்ற ஒரே ஒரு மகள் மட்டும்தான் உள்ளார்.

ஜப்பானில் பெரும்பாலும் ஆண் வாரிசுகள் மட்டும்தான் ஆட்சி கட்டிலில் அமர்வது வழக்கம். பெண் வாரிசுகள் ஆட்சியை நடத்தியது அரிதாகவே நடைபெற்றுள்ளது. இதுவரை 8 பெண் வாரிசுகள் மட்டுமே தனது தந்தைக்குப் பிறகு ஆட்சியை  தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய மன்னரின் மகளான மகோ 2021ம் ஆண்டு அரசக் குடும்பத்தை சேராத ஒருவரை காதலித்து மணமுடித்துக் கொண்டார்.

ஜப்பானிய வழக்கபடி, அரசக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், அரசக் குடும்பத்தை சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டால், அவரது அரசக் குடும்ப தகுதி பறிக்கப்படும். அவ்வாறுதான், இளவரசி மகோவின் தகுதி பறிபோனது.

இதனையடுத்து மன்னர் நருஹிடோவுக்குப் பிறகு யார், ஆட்சியைத் தொடர்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. மன்னர் நருஹிடோவுக்கு Fumihito என்ற சகோதரர் உள்ளார். அவருக்குத் தற்போதே 59 வயதாகிவிட்டது. Sayako Kuroda என்ற சகோதரி உள்ளார். அவருக்கும் 56 வயதாகிவிட்டது.

இருப்பினும், அரச மரபுபடி, மன்னரின் சகோதரரான Fumihito தற்போதைய இளவரசராக உள்ளார். அவருக்கு Hisahito என்ற மகன் உள்ளார். மன்னருக்கு மகன் இல்லாததாலும், அவரது சகோதரருக்கு ஏற்கனவே வயதாகிவிட்டதாலும், ஜப்பானின் அடுத்த மன்னராக Hisahito-தான் பொறுப்பேற்பார் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில்தான், அவருக்கு 19 வயது நிறைவடைந்தது. இதனையடுத்து, ஜப்பானிய வழக்கப்படி இதற்கான பாராம்பரிய விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. டோக்கியோவில் நடைபெற்ற விழாவில், அவருக்குக் கருப்பு பட்டும், கிரீடமும் வழங்கப்பட்டது.

ஜப்பானிய அரசக் குடும்பத்தின் 2வது இளவரசரான அவர், தனது பொறுப்புகளைப் புரிந்து தனது கடமையைச் சிறப்பான முறையில் நிறைவேற்றுவேன் என அப்போது கூறினார்.

ஒருவேளை அவரது தந்தை மன்னராக பொறுப்பேற்க முடியாமல் போகலாம். ஆனால், இளம் வயதுடைய Hisahito கட்டாயம் அடுத்த மன்னராகும் வாய்ப்பு உள்ளது. இதனால், அரசக் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags: jappanThe last male heir? : The young prince of the Japanese royal familyஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர்
ShareTweetSendShare
Previous Post

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

Next Post

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies