பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!
Sep 8, 2025, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

Web Desk by Web Desk
Sep 8, 2025, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு காலத்தில் தமிழகத்தில் தேய்காய் விவசாயத்திற்குப் பெயர் போன ஊராக இருந்த ஈத்தாமொழி, தற்போது பழைய பெருமைகளை எல்லாம் படிப்படியாக இழந்து வருகிறது. காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நெட்டை ரகத் தென்னை மரங்களுக்குப் புவிசார் குறியீடு பெற்ற பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஈத்தாமொழி விளங்கி வருகிறது. அதேபோன்று இங்கு விளையும் தேங்காய் அளவில் பெரிதாகவும், அதிக எடைக் கொண்டதாகவும் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு இளைஞருக்கு 500 தென்னை மரங்கள் இருந்தால், அவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் போட்டி போடும் நிலை இருந்தது. அந்த அளவுக்கு தென்னை மரங்கள், பொருளாதாரத்திற்கான முக்கிய ஆதாரமாக இருந்து வந்தன. ஆனால், இந்தச் சூழல் தற்போது மலையேறி விட்டது.

ஈத்தாமொழி தேங்காய்கள் தற்போது மதிப்பை இழந்து வருவதாகத் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக வாடல் நோய், வண்டு தாக்குதல், வெள்ளைப்பூச்சு, இலை சுருட்டு போன்ற பாதிப்புகளால் தென்னை மரங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தொடர் நோய் தாக்குதல்களால் தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்து வருவதாகவும், 100 தேங்காய் விளைய வேண்டிய இடத்தில் வெறும் 30 தேங்காய் மட்டுமே கிடைப்பதாகவுவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, தென்னை மரங்களைச் சார்ந்து செய்யப்படும், தேங்காய் கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுத்தல், கயிறு தயாரித்தல் உள்ளிட்ட பணிகளும் நலிவடைந்து வருகின்றன.

ஒரு காலத்தில் ஈத்தாமொழி தேங்காய் வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போதோ, வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு இதனை கருத்தில் கொண்டு தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க மானியமும், விவசாயிகளுக்குப் போதிய பயிற்சியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், தென்னை மரங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு உரிய மருந்துகளை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: Ithamozhi coconuts losing their pride: Farmers in pain!ஈத்தாமொழி தேங்காய்கள்வேதனையில் விவசாயிகள்
ShareTweetSendShare
Previous Post

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

Next Post

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Related News

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies