பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!
Aug 7, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 06:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு காலத்தில் தமிழகத்தில் தேய்காய் விவசாயத்திற்குப் பெயர் போன ஊராக இருந்த ஈத்தாமொழி, தற்போது பழைய பெருமைகளை எல்லாம் படிப்படியாக இழந்து வருகிறது. காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நெட்டை ரகத் தென்னை மரங்களுக்குப் புவிசார் குறியீடு பெற்ற பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஈத்தாமொழி விளங்கி வருகிறது. அதேபோன்று இங்கு விளையும் தேங்காய் அளவில் பெரிதாகவும், அதிக எடைக் கொண்டதாகவும் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு இளைஞருக்கு 500 தென்னை மரங்கள் இருந்தால், அவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் போட்டி போடும் நிலை இருந்தது. அந்த அளவுக்கு தென்னை மரங்கள், பொருளாதாரத்திற்கான முக்கிய ஆதாரமாக இருந்து வந்தன. ஆனால், இந்தச் சூழல் தற்போது மலையேறி விட்டது.

ஈத்தாமொழி தேங்காய்கள் தற்போது மதிப்பை இழந்து வருவதாகத் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக வாடல் நோய், வண்டு தாக்குதல், வெள்ளைப்பூச்சு, இலை சுருட்டு போன்ற பாதிப்புகளால் தென்னை மரங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தொடர் நோய் தாக்குதல்களால் தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்து வருவதாகவும், 100 தேங்காய் விளைய வேண்டிய இடத்தில் வெறும் 30 தேங்காய் மட்டுமே கிடைப்பதாகவுவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, தென்னை மரங்களைச் சார்ந்து செய்யப்படும், தேங்காய் கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுத்தல், கயிறு தயாரித்தல் உள்ளிட்ட பணிகளும் நலிவடைந்து வருகின்றன.

ஒரு காலத்தில் ஈத்தாமொழி தேங்காய் வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போதோ, வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு இதனை கருத்தில் கொண்டு தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க மானியமும், விவசாயிகளுக்குப் போதிய பயிற்சியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், தென்னை மரங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு உரிய மருந்துகளை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: ஈத்தாமொழி தேங்காய்கள்வேதனையில் விவசாயிகள்Ithamozhi coconuts losing their pride: Farmers in pain!
Share
Tweet
SendShare
Previous Post

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

Next Post

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies