போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!
Sep 10, 2025, 12:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Web Desk by Web Desk
Sep 9, 2025, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷிய அதிபர் புதின் பல மில்லியன் டாலரை பலகையால் ஆன ட்ரோன்கள் மற்றும் மரப் பொருட்கள் வாங்குவதில் செலவிடுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போரின்போது பல ஆயுதங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் அவற்றில் பெரும்பாலானவை மரத்தால் ஆன பொருட்கள் என்பது தான். 2023-ம் ஆண்டில் ரஷியா மீது ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

அதனை  சுட்டு வீழ்த்திய ரஷியா, தங்களின் வெற்றியை  கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால், ரஷியா சுட்டு வீழ்த்தியது மரத்தாலான ஒரு சிறிய பொருளைத் தான் என உக்ரைன் அறிவித்தது.

இதேபோல ரஷியா – உக்ரைன் போரின்போது இருநாடுகளும் எதிரி நாட்டை ஏமாற்ற போலியான ஆயுதங்களை பயன்படுத்துவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் போரில் ரஷிய வீரர்களை  குழப்பும் விதமாக மர பீரங்கிகள், அட்டை  பெட்டிகளால் செய்யப்பட்ட வீரர்களை உக்ரைன் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

உக்ரைனின் போலி ஆயுதங்களை எதிர்கொள்ள ஆரம்ப காலத்தில் ரஷியா பெருந்தொகையை  செலவிட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது ரஷியாவும் போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: Russia is facing war with fake weaponsruusia war
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

Next Post

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies