வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம்
Nov 8, 2025, 01:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Sep 9, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வழக்கறிஞர்கள் மீது போலீசார்  தாக்குதல் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஒரு நபர் ஆணைய விசாரணைக்குத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காகச் சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களைப் போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையத்தை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்குத் தடைவிதிக்குமாறு போலீசார்  தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒரு நபர் ஆணையத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

Tags: Lawyers attacked case: One-person commission banned - Madras High Courtஒரு நபர் ஆணையத்திற்கு தடை
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Next Post

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Related News

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

சென்னை மையப்பகுதியில் அவலம் : நரக வாழ்க்கை வாழ்வதாக கண்ணீர் வடிக்கும் மக்கள்!

கன்னியாகுமரி : தேவாலய பங்கு தந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி போராட்டம்!

தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு – மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!

திருப்பத்தூர் : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை!

சிவகங்கை : தொடர் கொலை, கொள்ளை சம்பவம் – இஸ்லாமியர்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய வந்தே பாரத் ரயில் பயணித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி!

பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை – பிரதமர் மோடி

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்கிறது!

பிலிப்பைன்ஸ் : கல்மேகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

ரஷ்யாவில் கடைக்கு சென்ற இந்திய இளைஞர் சடலமாக மீட்பு!

கோரதாண்டவமாடும் “கல்மேகி” : பிலிப்பைன்ஸ், வியட்நாமில் நகரங்கள் சின்னாபின்னம்!

ராஜமௌலி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்!

அணு ஆயுதப்போரின் தொடக்கம்? : சொன்னதை செய்த ட்ரம்ப் – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை!

மறுவெளியீட்டில் வசூல் சாதனை படைத்த பாகுபலி: தி எபிக் திரைப்படம்!

சத்தீஸ்கர் : ரூ.37 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த 7 நக்சல்கள் சரண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies