சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
Sep 12, 2025, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வெ.ரா.மணியம்மையார்  சிலைக்கு மனு கொடுத்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார்க் கைது செய்தனர்.

சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி, தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்பட்​டுள்ளதைக் கண்டித்தும், பணி நிரந்​தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி​யுறுத்​தியும் 5வது நாளாகத் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களாக 13 தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஈவெரா மணியம்மையார்  சிலைக்கு மனு கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார்க் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள், கடந்த 5 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருவதாகவும், கைது நடவடிக்கையின்போது காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வேதனைத் தெரிவித்தனர்.

ஒவ்வொரு முறையும் போலீசார்  கைது செய்து கழிப்பறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசுவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டினார்.

Tags: There is a stir as sanitation workers suddenly protest near the Chennai Police Commissioner's officeசென்னை  காவல் ஆணையர் அலுவலகம்
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

Next Post

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

Related News

வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை  கூடுதல் தொகை வசூல்!

மதுரை ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்த 17 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட கண்மாயின் கரை!

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது – செங்கோட்டையன்

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

கும்கி-2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

கரீபியன் தீவு : களைகட்டிய கார்னிவல் கொண்டாட்டம்!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

ஆஸ்திரேலியா : மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்த சூறாவளி!

அமெரிக்கா : தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்தியர்!

தாய்லாந்து : பராமரிப்பாளரை கடித்து கொன்ற சிங்கங்கள்!

அயோத்தி ராமர் கோயில் மொரிஷியஸ் பிரதமர் வழிபாடு!

மெக்சிகோ : எரிவாயு டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து!

ஆஸ்திரேலியா : முதலையுடன் மல்யுத்தம் செய்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies