பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருவெள்ளம் : சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பாசுமதி நெற்பயிர்கள் சேதம்!
Sep 12, 2025, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருவெள்ளம் : சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பாசுமதி நெற்பயிர்கள் சேதம்!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப்பைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் ஒரு லட்சம் ஏக்கர்ப் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

தொடர்  கனமழை காரணமாகப் பஞ்சாப்பில் உள்ள பக்ரா, பியார் மற்றும் ரஞ்சித் சாகர் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் பதான்கோட், குர்தாஸ்பூர் மற்றும் அமிர்தசரஸ் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் வெள்ளநீர்  புகுந்தது. பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர்  பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பாசுமதி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்குச் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் அரிசி உற்பத்தியில் சுமார் 12 சதவீத அரிசி , பஞ்சாப்பில் இருந்து கிடைக்கிறது. 2024-25ஆம் நிதியாண்டில் சுமார் 142 லட்சம் டன் அரிசியை உலகிற்குப் பஞ்சாப் கொடுத்தது.

குறிப்பாக உயர்தரப் பாசுமதி அரிசியை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பஞ்சாப். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகப் பஞ்சாப் மாநிலத்தில் பாசுமதி அரிசி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: Punjab floodHeavy floods ravage Punjab: Around 1.20 lakh acres of basmati rice crops damagedபாசுமதி நெற்பயிர்கள் சேதம்
ShareTweetSendShare
Previous Post

ரூ.82,000- ஐ நெருங்கும் தங்கத்தின் விலை!

Next Post

இந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17-வது கூட்டம் பாரீஸில் நடைபெற்றது!

Related News

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

அயோத்தி ராமர் கோயில் மொரிஷியஸ் பிரதமர் வழிபாடு!

இந்தியா – சீனா உறவால் பதற்றம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் – தூதர் செர்ஜியோ கோர் 

பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் பயணம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை  கூடுதல் தொகை வசூல்!

கும்கி-2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

கரீபியன் தீவு : களைகட்டிய கார்னிவல் கொண்டாட்டம்!

மதுரை ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்த 17 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட கண்மாயின் கரை!

ஆஸ்திரேலியா : மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்த சூறாவளி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies