ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Sep 12, 2025, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கையெழுத்துப் பிரதிகளை  பாதுகாக்கும் ஞான பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஞான பாரதம் போர்ட்டலை  பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஞான பாரதம் திட்டம் என்பது கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார்  சேகரிப்பாளர்களிடம் உள்ள பாரம்பரிய இந்திய கையெழுத்துப் பிரதிகளை  கணக்கெடுத்து, டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

இந்தத் திட்டம் 2025 மத்திய நிதிநிலை அறிக்கையில் தேசிய கையெழுத்துப் பிரதி திட்டத்தின் கீழ்  சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய கலாச்சார அமைச்சகம் நடத்திய ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்கு நடைபெற்ற கையெழுத்து பிரதி கண்காட்சியை பார்வையிட்டார்.

அப்போது பழங்கால இந்தியர்கள் பயன்படுத்திய ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகள் மற்றும் அதை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் அவருக்கு விளக்கிக் காண்பித்தனர்.

அதன்பிறகு, மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கையெழுத்து பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் ஞான பாரதம் போர்ட்டலை  தொடங்கி வைத்தார். இந்தப் போர்ட்டலை பயன்படுத்தி, உலக மக்கள் அனைவரும் இந்திய பாரம்பரியங்களை அறிந்து கொள்வதுடன், மாணவர்கள் படிப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Tags: PM ModiPrime Minister Modi launched the Gyan Bharat Potal
ShareTweetSendShare
Previous Post

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

Next Post

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

Related News

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies