தூய்மை பணியாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் - உழைப்போர் உரிமை இயக்கம் அறிவிப்பு!
Sep 13, 2025, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மை பணியாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் – உழைப்போர் உரிமை இயக்கம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் முன்வரவில்லை என்றால் ஆதரவு தரும் கட்சிகளை அழைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக உழைப்போர் உரிமை இயக்க;ம் அறிவிவித்துள்ளது.

சென்னை, சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தூய்மை பணியாளர்களை குப்பையாக அமைச்சர் சேகர்பாபு கருதுவதாகவும், அவரை தமிழக முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் என்றும் கூறினர்.

வீட்டில் போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களை கைது செய்வது எந்த சட்டத்தில் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பிய அவர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் முன்வரவில்லை என்றால் ஆதரவு தரும் கட்சிகளை அழைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags: ChennaiChief Minister StalinSanitation workers protestworkers' rights movement
ShareTweetSendShare
Previous Post

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

நேபாள இடைக்கால பிரதமருக்கு மோடி வாழ்த்து – இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதி!

Related News

அமெரிக்கா : பனிப் பாறையில் இருந்து கீழே விழுந்த பனிச்சறுக்கு வீரர் மீட்பு!

அரையிறுதிக்கு முன்னேறிய சாத்விக் – சிராக் இணை!

தேனி : முறையாக சிகிச்சை அளிக்காமல் ஒரே நாளில் வெளியேற்றிய மருத்துவர்கள்!

குஜராத் : ரூ.2.38 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் அழிப்பு!

சேலம் : 12 வயது சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்!

ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள்தான் கடவுள் – அவர்கள் இல்லையெனில் நான் இல்லை – வடிவேலு

30 நாடுகளில் காந்தாரா 2 படத்தை திரையிட படக்குழு திட்டம்!

கோவை மலையப்ப சுவாமி திருவீதி உலா – பக்தர்கள் தரிசனம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்த இந்தியா!

ஈக்வடார் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

திண்டுக்கல் : பசுமையை வலியுறுத்தி மழலையர்கள் பேரணி!

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

பாலி தீவில் பெருவெள்ளம்!

அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் ஓடிடியில் வெளியீடு!

டெல்லி : எதிரிகள் போல சண்டையிட்டுக் கொண்ட வழக்கறிஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies