மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Nov 9, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிசோரமில் ஒன்பதாயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்குவங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். மிசோரம் தலைநகர் ஐசோல் சென்ற பிரதமர் மோடி, 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதிலும் முக்கியமாக மிசோரம் தலைநகரை இந்திய ரயில்வேயுடன் இணைக்கும் பைரபி – சாய்ரங் ரயில் பாதையை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பைரபி – சாய்ரங் ரயில் பாதை சுமார் 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 45 சுரங்கப் பாதைகள் மற்றும் 55 மேம்பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 52 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பாதையில் 88 சிறிய பாலங்களும் உள்ளன.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ஐசோல் இன்று முதல் இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறும் என்றும், நாட்டு மக்களுக்கு இந்த ரயில் பாதையை பெருமையுடன் அர்ப்பணிப்பதாகவும் கூறினார். மேலும், மிசோரமில் உள்ள சாய்ரங் பகுதி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், முதல் முறையாக டெல்லியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

சில கட்சிகள் நீண்ட காலமாக வாக்குவங்கி அரசியலை கடைப்பிடித்து வருவதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் எட்டாக்கனியாக இருந்த மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மலிவு விலையாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

Tags: prime minister modiMizoramBhairabi-Sairang railway lineRajdhani Express train.various development projects
ShareTweetSendShare
Previous Post

விமான விபத்தை தடுக்கும் மறுபிறப்புத் திட்டம்!

Next Post

நீலகிரி : குடியிருப்புக்குள் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!

Related News

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

ஊழல் குற்றச்சாட்டு : ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்வு

பஞ்சாப் : பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் காற்று மாசு!

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies