சிறுகனூர் அருகே தங்க வியாபாரியிடம் 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளை!
Sep 14, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுகனூர் அருகே தங்க வியாபாரியிடம் 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளை!

Web Desk by Web Desk
Sep 14, 2025, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி சிறுகனூர் அருகே நகைக்கடை வியாபாரிகள் மீது மிளகாய் பொடி தூவி 10 கிலோ ஆபரணத் தங்கம் கொள்ளைடியக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை  சவுகார்பேட்டை ஆர்.கே.ஜுவல்லரி மேலாளர்  பிரதீப் ஷாட் என்பவர், திண்டுக்கலில் ஆபரண நகைகளை விற்பனை  செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்க நகையுடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டுள்ளார்.

இரவு 11.30 மணியளவில் சிறுகனூர் அருகே சென்றபோது காரில் இருந்த ஊழியர்கள், இயற்கை உபாதை  கழிப்பதற்காக கீழே இறங்கியபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், அவர்கள் மீது மிளகாய் பொடியை  தூவி, காரில் இருந்த 10 கிலோ ஆபரண தங்கத்தை  கொள்ளையடித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

இது தொடர்பாக நகைக்கடை மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகள் அமைத்துத் தப்பியோடிய மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

மேலும், நகைக் கொள்ளையர்கள் திண்டுக்கல்லில் இருந்து பின்தொடர்ந்து வந்து கொள்ளையடித்தார்களா அல்லது நகை  கொள்ளையில் மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 10 kg of gold ornaments stolen from a gold dealer near Sirukanurஆபரண தங்கம் கொள்ளைசிறுகனூர்
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்தில் சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Next Post

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் -சாத்விக் – சிராக் இணை தோல்வி!

Related News

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலை : முதலை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

திருப்பத்தூர் : போலி மருத்துவர் கைது – கிளினிக்கிற்கு பூட்டு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வரிச் சுமைக் குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

தஞ்சை : விட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக – ஜெ.பி.நட்டா

குஜராத் : ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

ஆந்திரா : நிலச்சரிவால் உருண்டு வந்த பாறை – உயிர் தப்பிய பக்தர்

இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி நடத்திய ரசிகர்கள்!

இரண்டு சிங்கங்களுடன் விளையாடிய நடிகை வைகா ரோஸ்!

கோவை : கொள்ளையரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் -சாத்விக் – சிராக் இணை தோல்வி!

சிறுகனூர் அருகே தங்க வியாபாரியிடம் 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies