ஆசிய கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய கோப்பை  கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

20 ஓவர் ஆசிய கோப்பை  கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 6வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது. தடுமாற்றத்துடன் விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், அக்சர்  படேல் மற்றும் பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனையடுத்துக் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்களை இழந்து 15.5 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 47 ரன்களும், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் தலா 31 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கிக்கொள்ளவில்லை. இதனையடுத்து No Handshake என்ற வார்த்தை ட்ரெண்டாகி வருகிறது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியை, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் துணை நிற்பதாக கூறினார்.

இந்திய அணி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, மும்பை, லக்னோ, பாட்னா, நாக்பூர், இந்தூர் என பல பகுதிகளிலும் கொண்டாட்டம் களைகட்டியது.

மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், இந்திய அணியை பாராட்டி முழக்கங்கள் எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags: cricket match126th Flower Exhibition in Utkai! - Intensive maintenance work!Asia Cup Cricket - India defeats Pakistan to win
ShareTweetSendShare
Previous Post

பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ் நாளை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Next Post

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

Related News

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் – ரசிகர்கள் எதிர்ப்பு!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் – ஈரான்

வாழ்நாள் சாதனையாளர் விருது: ராகுல் டிராவிட் தேர்வு

வரும் 28ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் – 20 போட்டிகளுக்கான அட்டவனை வெளியீடு!

டி-20 உலகக்கோப்பையை தக்கவைத்த இந்திய அணிக்கு 131 கோடி பரிசு – பிசிசிஐ அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies