திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
Sep 15, 2025, 08:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் தொடர்பாகத் தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மரக்கடைப் பகுதியில் தவெகத் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கட்டடங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது ஏறி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தென்னூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், விஜய் பிரச்சாரத்தின்போது தனது மரக்கடை மீது ஏறி ஆரவாரம் செய்த தவெகத் தொண்டர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மரப்பொருட்களைச் சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சேதமடைந்த பொருட்கள் மற்றும் திருட்டு போன பொருட்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தவெகத் திருச்சி மாவட்ட தலைவர் கரிகாலன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்யச் சோழன், இமயத்தமிழன், விக்னேஷ் குமார் மற்றும் மகளிர் அணி மாவட்ட தலைவி துளசி மணி ஆகியோர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: tvk vijaytn politicalViolation of rules during Vijay's campaign in Trichy: Police register case against 7 Thaveka officials
ShareTweetSendShare
Previous Post

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

Next Post

இம்பாலில் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை!

Related News

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை!

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வாழ்க்கை!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies