அனைத்து மதங்களையும் நம்புகிறேன் - பி.ஆர்.கவாய் விளக்கம்!
Sep 19, 2025, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து கடவுளை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அனைத்து கடவுள்களையும் தான் மதிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மறுகட்டமைப்பு செய்து 7 அடி உயர சிலையாக நிறுவ வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகேஷ் தலால் என்பவர் பொதுநலமனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், விளம்பர நோக்கத்துடன் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்திற்கு தங்கள் கடவுளிடமே பதில் கோருங்கள் எனவும் கூறினார்.

மேலும், விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரை வழிபட்டு தியானம் செய்யுங்கள் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

அவரது கருத்துக்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், பி.ஆர்.கவாயின் பேச்சு, இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் இருந்ததாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ஆலோக் குமார் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த பி.ஆர்.கவாய், தான் கூறிய சில விஷயங்கள், சமூக வலைதளங்களில் திரித்து கூறப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தான் அனைத்து மதங்களை நம்புவதாகவும், மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

Tags: supreme courtP.R. KawaiRakesh Dalalallegations of insulting a Hindu godJawari temple
ShareTweetSendShare
Previous Post

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

Related News

சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!

பீல்டிங் செய்த போது தந்தையின் மரணச் செய்தி – அவசர, அவசரமாக வெளியேறிய இலங்கை கிரிக்கெட் வீரர்!

சிவகங்கை : கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தீக்குளிப்பு!

பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் – கொந்தளிக்கும் பாக். மக்கள்!

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு 12 அடி உயர ட்ரம்ப் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி : குத்துச்சண்டை வீரர் மீனாக்‌ஷி ஹூடா

ஏர் இந்தியா விமானம் விபத்து : போயிங் நிறுவனம் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி : பந்தல் அமைப்பாளர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை!

சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் 3 கிலோ தங்கம் கொள்ளை – இருவர் கைது!

தேனி : பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனை கடத்த முயற்சி!

சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!

மதுரையில் அரசு பேருந்து படிகட்டு உடைந்து விபத்து – மாணவர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைத்துரையினர் கண்ணீர் அஞ்சலி!

வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த மழை – அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர்!

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies