அனைத்து மதங்களையும் நம்புகிறேன் - பி.ஆர்.கவாய் விளக்கம்!
Jan 14, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 19, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து கடவுளை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அனைத்து கடவுள்களையும் தான் மதிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மறுகட்டமைப்பு செய்து 7 அடி உயர சிலையாக நிறுவ வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகேஷ் தலால் என்பவர் பொதுநலமனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், விளம்பர நோக்கத்துடன் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்திற்கு தங்கள் கடவுளிடமே பதில் கோருங்கள் எனவும் கூறினார்.

மேலும், விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரை வழிபட்டு தியானம் செய்யுங்கள் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

அவரது கருத்துக்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், பி.ஆர்.கவாயின் பேச்சு, இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் இருந்ததாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ஆலோக் குமார் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த பி.ஆர்.கவாய், தான் கூறிய சில விஷயங்கள், சமூக வலைதளங்களில் திரித்து கூறப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தான் அனைத்து மதங்களை நம்புவதாகவும், மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

Tags: supreme courtP.R. KawaiRakesh Dalalallegations of insulting a Hindu godJawari temple
ShareTweetSendShare
Previous Post

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies