அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூரில் உள்ள 650 ஏக்கர் நிலம், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்ற அறிவிப்பால் நூற்றுக்கணக்கான மக்கள் சொத்துரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரைப்புதூர் கிராமத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி அறநிலையத்துறை  சார்பில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு, ஆணை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், தங்களது நிலம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்பதால் அவற்றை  பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், சம்மந்தப்பட்ட 650 ஏக்கர் நிலம் ஜீரோ மதிப்பிலானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்த மக்கள், விலைக் கொடுத்து வாங்கிய நிலங்களை அரசு உரிமை  கொண்டாடுவது சட்டவிரோதம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags: மக்கள் அதிர்ச்சிPeople are shocked by the announcement of the Department of Charitiesஅறநிலையத்துறை
ShareTweetSendShare
Previous Post

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

சக்தித் திருமகன் படத்தின் sneak peek வீடியோ வெளியீடு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies