அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூரில் உள்ள 650 ஏக்கர் நிலம், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்ற அறிவிப்பால் நூற்றுக்கணக்கான மக்கள் சொத்துரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரைப்புதூர் கிராமத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி அறநிலையத்துறை  சார்பில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு, ஆணை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், தங்களது நிலம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்பதால் அவற்றை  பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், சம்மந்தப்பட்ட 650 ஏக்கர் நிலம் ஜீரோ மதிப்பிலானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்த மக்கள், விலைக் கொடுத்து வாங்கிய நிலங்களை அரசு உரிமை  கொண்டாடுவது சட்டவிரோதம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags: அறநிலையத்துறைமக்கள் அதிர்ச்சிPeople are shocked by the announcement of the Department of Charities
ShareTweetSendShare
Previous Post

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

சக்தித் திருமகன் படத்தின் sneak peek வீடியோ வெளியீடு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies