அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!
Sep 19, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூரில் உள்ள 650 ஏக்கர் நிலம், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்ற அறிவிப்பால் நூற்றுக்கணக்கான மக்கள் சொத்துரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரைப்புதூர் கிராமத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி அறநிலையத்துறை  சார்பில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு, ஆணை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், தங்களது நிலம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்பதால் அவற்றை  பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், சம்மந்தப்பட்ட 650 ஏக்கர் நிலம் ஜீரோ மதிப்பிலானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்த மக்கள், விலைக் கொடுத்து வாங்கிய நிலங்களை அரசு உரிமை  கொண்டாடுவது சட்டவிரோதம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags: அறநிலையத்துறைமக்கள் அதிர்ச்சிPeople are shocked by the announcement of the Department of Charities
ShareTweetSendShare
Previous Post

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

சக்தித் திருமகன் படத்தின் sneak peek வீடியோ வெளியீடு!

Related News

எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

வரும் 21-ம் தேதியன்று இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம்!

ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை : போலி பதிவெண் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய சுர்ஜித்!

விருதுநகர் : தீபாவளி பண்டிகை – பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருவண்ணாமலை : கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் நாற்றுகள் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

அமைதியாக இருக்கும் அட்லாண்டிக் கடல்!

அமெரிக்கா : ஹாலோவீன் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்பு!

ஜனநாயகத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் ராகுல் : பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

யாசின் மாலிக்கிற்கு நன்றி சொன்ன மன்மோகன் சிங்?

டெல்லி பல்கலை. தேர்தல்- ஏபிவிபி வெற்றி!

நகர்ப்புற மாவோயிஸ்ட் போல் செயல்படும் ராகுல் – ஃபட்னாவிஸ்

நியூ மெக்சிகோ : ஊருக்குள் புகுந்த தண்ணீர் – மக்கள் பாதிப்பு!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஐ-போன் 17 சீரிஸ் வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு!

உத்தராகண்ட் : பேரிடர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies