மோதலை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் கற்க வேண்டும் - விமானப்படை  தளபதி ஏ பி சிங்
Sep 20, 2025, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோதலை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் கற்க வேண்டும் – விமானப்படை  தளபதி ஏ பி சிங்

Web Desk by Web Desk
Sep 20, 2025, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் உலக நாடுகள் கற்க வேண்டும் என விமானப்படை  தளபதி ஏ பி சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப்படை  தளபதி ஏ பி சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

எந்த மோதலுக்கும் அதிக விலை  கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்  கூறினார். இதனால், நாம் அடுத்த கட்டத்திற்குத் தயாராவது தடைபடுவதுடன், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை  பாதிக்கும் என்றும் அவர்  கூறினார்.

இதனை உலக நாடுகள் மறந்துவிட்டதாலே பல நாடுகளில் போர் நீடிப்பதாகவும் அவர்  தெரிவித்தார். ஆனால் நமது நோக்கம் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதாலே, விரைவில் போரை நிறுத்திவிட்டதாகவும் அவர்  கூறினார்.

மேலும் ஒரு மோதலை விரைவில் எப்படி முடிக்க வேண்டும் என இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் என்றும் ஏபி சிங் தெரிவித்தார்.

Tags: விமானப்படை தளபதி ஏ.பி. சிங்We need to learn from India how to end conflict - Air Chief Marshal A P Singhவிமானப்படை  தளபதி
ShareTweetSendShare
Previous Post

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’!

Next Post

கிட்னி மோசடி வழக்கு – அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Related News

NPS-ல் தனியார் துறையினரை கவரும் மாற்றங்கள்!

தேஜாஸ் எம்கே-2 போர் விமானம் – முன்மொழிவை அனுப்பிய சஃப்ரான்!

மேற்கு வங்கம் : 10 லட்சம் செய்திதாள்களை கொண்டு துர்கா பூஜை பந்தல் அமைப்பு!

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

மகாராஷ்டிரா : வெர்சோவா கடற்கரையை தூய்மைப்படுத்திய தன்னார்வலர்கள்!

டெல்லி : தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பள்ளி குழந்தைகள் ரயில் மோதி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு!

நிகிதா அளித்த புகார் உண்மையானதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை!

கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளரை தாக்கிய வெங்காய வியாபாரி!

வேலூர் : அரசு பேருந்தின் சக்கரத்தில் கரும்புகையுடன் தீ – பயணிகள் வெளியேற்றம்!

சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை – 6 பேர்  கைது!

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

1960 ஆம் ஆண்டில் இருந்த உலகம் இன்றைய உலகம் அல்ல : இந்திய தூதர் அனுபமா சிங்

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies