யோவ் யாரா இருந்தா என்ன? அவர் வந்தா வரட்டும் : உடன்பிறப்புகளுக்கு டோஸ் விட்ட திருச்சி சிவா - சிறப்பு தொகுப்பு!
Sep 21, 2025, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யோவ் யாரா இருந்தா என்ன? அவர் வந்தா வரட்டும் : உடன்பிறப்புகளுக்கு டோஸ் விட்ட திருச்சி சிவா – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Sep 21, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர், திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசிக் கொண்டிருந்தபோது தாமதமாக வந்த செந்தில் பாலாஜியை பார்த்துதிமுக நிர்வாகிகள் எழுந்ததால், கோபமடைந்த திருச்சி சிவா, அவர் வந்தா வரட்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் திமுக சார்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்ற உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மேடையில் பேசிக் கொண்டிருந்தார், அப்போது  செந்தில் பாலாஜி தாமதமாக மேடைக்கு ஏறி வந்த போது பொதுமக்கள் அனைவரும் செந்தில் பாலாஜியை பார்த்தனர். அப்போது மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக எழுந்தனர்

அப்போது திருச்சி சிவா பேசுவதை நிறுத்தி விட்டு கோபமடைந்தார், யோவ் யாரா இருந்தா என்ன அவர் பாட்டுக்கும் தான் வராரு, நீங்கள் ஏன் அங்கு பார்க்கிறீர்கள், நான் அடி வயிற்றிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என கோபமாக கூறினார்.

அப்போது மேடைக்கு வந்த செந்தில் பாலாஜி திருச்சி சிவாவிறக் சால்வை அணிவித்து நாற்காலியில் அமர்ந்தார்.

அப்போது திருச்சி சிவா பேச ஆரம்பித்தபோது நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார் அப்பொழுது திடீரென பேசியதை நிறுத்தியதால் திமுக தொண்டர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்றனர் அவர்களைப் பார்த்து உடன் கோபம் அடைந்த அவர் உக்காரியா என ஆவேசத்துடன் கூறினார்.

Tags: Trichy SivaSenthil Balaji arrived lateSiva got angryKarur Municipal CorporationKarur MLA Senthil BalajiSenthil BalajikarurDMK public meeting
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி பிறந்த நாள் – புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

Next Post

நெமிலி அருகே நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

Related News

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

நெமிலி அருகே நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

பிரதமர் மோடி பிறந்த நாள் – புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

நவராத்திரி பண்டிகை – அயோத்தியில் களைகட்டிய அலங்கார பொருட்கள் விற்பனை!

ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

யோவ் யாரா இருந்தா என்ன? அவர் வந்தா வரட்டும் : உடன்பிறப்புகளுக்கு டோஸ் விட்ட திருச்சி சிவா – சிறப்பு தொகுப்பு!

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – ஜிஎஸ்டி வரிகுறைப்பு அனைத்துப் பிரிவினருக்கும் பலன் அளிக்கும் என உறுதி!

நடிகர்களை விமர்சிக்கும்   யூ-டியூபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நடிகர் சங்கம்

ஆசிய கோப்பை டி/ 20 கிரிக்கெட் – இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி வழிபாடு!

சவுதி அரேபியாவில் வெளுத்து வாங்கிய மழை – வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்!

ஹரியானாவில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சி – கண்டு வியந்த பார்வையாளர்கள்!

அக்டோபர் 11 முதல் மதுரையில் இருந்து தேர்தல் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

குறுகிய அரசியல் பார்வை உள்ளவர்களே மொழியை பிரச்னையாக மாற்றுகின்றனர் – தர்மேந்திர பிரதான்

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

பழனி ஆண்டவர் கலை கல்லூரி, தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் – ABVP கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies