தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!
Nov 7, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  தாம்பரத்தில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட மழைநீர்  கால்வாய் தரமற்ற முறையில் இருந்ததால் ஒரு மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்து சேதமாகிவிட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை  தாம்பரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மழை நீர்  கால்வாய் கட்டப்பட்டது. அண்மையில் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்ட இந்த மழைநீர்  கால்வாய் தரமற்ற முறையில் இருப்பதாகத் தொடக்கம் முதலே அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சுதர்சன் நகரில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர்  கால்வாய் இடிந்து விழுந்து சேதமானது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புதிதாகத் திறக்கப்பட்ட மழைநீர் கால்வாய் ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்து விழுந்துவிட்டதாகத் தெரிவித்ததோடு.

ஆளும் கட்சியினருக்கு லஞ்சம் வழங்கிய ஒப்பந்ததாரர்கள் கால்வாய் அமைக்கும் பணியை முறையாக மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதியினர்  குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags: தாம்பரம்A newly opened rainwater canal in Tambaram collapsed and was damagedமழை நீர் கால்வாய் இடிந்து சேதம்
ShareTweetSendShare
Previous Post

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – வெள்ளி வென்ற சாத்விக் – சிராக் இணை!

Next Post

H-1B விசா குறித்து அன்றே கணித்த அமெரிக்க இயற்பியலாளர் மிச்சியோ காகு!

Related News

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம் – அனைவரும் பங்கேற்குமாறு ஆர்எஸ்எஸ் அழைப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த்

வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies