ஓமலூரில் மது போதையில் இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதம்!
Nov 11, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓமலூரில் மது போதையில் இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Sep 25, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் ஓமலூரில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஓமலூர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தைத் தாறுமாறாக இயக்கியபடி வந்தனர்.

இதனைக் கண்ட போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்ததாகவும் ஒயின் ஷாப் என்று இருந்தால் குடித்துவிட்டுதான் வருவோம் எனவும் அவர்கள் வீரவசனம் பேசியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது.

பேருந்து நிலைய பகுதியில் மதுஅருந்திய இளைஞர்கள் அடிக்கடி இப்படி தகராறில் ஈடுபடுவது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

Tags: போலீசாருடன் வாக்குவாதம்Drunk youths argue with police in Omalurமது போதையில் இருந்த இளைஞர்கள்
ShareTweetSendShare
Previous Post

உலகத் தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்!

Next Post

96 படத்தின் 2ம் பாகம் – கதை ரெடி!

Related News

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies