முகேஷ் அம்பானி இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி விழா கொண்டாட்டம்!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முகேஷ் அம்பானி இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி விழா கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி இல்லத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்ற நவராத்திரி விழா கொண்டாட்டம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாட்டின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா இல்லத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.

மிகப் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட பெரிய அரங்கில் வெகுவிமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில், முகேஷ் அம்பானியுடன் இணைந்து நீதா அம்பானி, துர்கா தேவியை வணங்கி ஆராதனையில் ஈடுபட்டார்.

மகன் ஆனந்த் அம்பானி, மருமகள் ராதிகா மெர்செண்ட் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், உற்ற நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட மேடையில் பாரம்பரிய கர்பா மற்றும் தாண்டியா நடனங்களை ஆடியபடி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குடும்ப ஒற்றுமையையும், பாரம்பரியத்தை மதிக்கும் பண்பையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags: முகேஷ் அம்பானிநவராத்திரி விழாNavratri celebrations held at Mukesh Ambani's residence
ShareTweetSendShare
Previous Post

உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது : பிரதமர் மோடி

Next Post

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு – சென்னை குடும்ப நல நீதிமன்றம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies