கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 3ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும், உள்ளுர் அரசியல்வாதியின் அறிவுறுத்தல்படி காவல்துறையினரும், உள்ளூர் ரவுடிகளும் இணைந்து செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரசாரத்தின்போது விஜய் மற்றும் பொதுமக்கள் மீது செருப்புகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் நடக்கும் ஊழல்களைப் பற்றி பேசியதால்தான், கலவரத்தைத் நடத்தியதாகவும்,

நோயாளிகள் இல்லாமல் காலியாகச் சென்ற ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை எனக்கூறி அப்பாவி மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற தன்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என்றும், 30 பேரின் உடல்களை அவசர அவசரமாகப் பிரேத பரிசோதனை நடத்தி செய்த தவறை மறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கரூர் சம்பவம் அனைத்தையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையின் விசாரணை நியாயமான முறையில் இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை கரூர் மாவட்டத்திற்கு சென்று சந்திப்பதை தடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜூனா மனுவில் குறிப்பிட்டுள்ளார் இந்த மனு நீதிபதி தண்டபாணி, ஜோதி ராமன் அமர்வில் வரும் 3ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: tvk vijaytvkKarur tragedy: Petition filed seeking CBI investigation!கரூர் துயர சம்பவம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலமாகத் தாஜ் மஹால் உள்ளது – மத்திய அரசு

Next Post

உலக இருதய தினம் – ஈரோட்டில் “வாக்கத்தான்” போட்டி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies