இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகியது.
அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 715 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 983 புள்ளிகளில் வர்த்தகமானது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 836 புள்ளிகளில் நிறைவடைந்தது.