டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? - அதிமுக கேள்வி!
Oct 1, 2025, 08:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

Web Desk by Web Desk
Oct 1, 2025, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் விவகாரத்தின் போது மவுனம் சாதித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக எக்ஸ்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,

கரூர் பெருந்துயரம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகும், EB அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஏடிஜிபி, ஆகியோர் பிரஸ்மீட் கொடுப்பதும், முதல்வர் வீடியோ வெளியிடுவதும், செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்திப்பதுமாக திமுக சொல்ல வருவது என்ன? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் செய்ய வேண்டாம் எனக்கூறி தொடர்ந்து அரசியல் செய்வது யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, திமுகவின் இந்தப் பதற்றம்தான் உண்மையிலேயே கரூரில் என்ன நடந்தது? என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறியுள்ளது.

தொடர்ந்து, டாஸ்மாக் விவகாரத்தின் போது மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, இப்போது பதறுவது ஏன்? என்றும், கரூரில் 41 உயிர்கள் பலியானதும் செந்தில்பாலாஜி இது குறித்து பேசுகிறார் என்றால், திமுக அரசின் அலட்சியத்தை மறைப்பதற்கான அரசியலா? என்றும் அதிமுக சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags: panicking over the Karur incident? - AIADMK questionSenthil BalajiDMKADMKWhy is Senthil Balajiwho remained silent during the TASMAC issue
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து – மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது!

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

MMMN டீசர் நாளை வெளியாகிறது – படக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies