ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் - இந்து முன்னணி கண்டனம்!
Oct 3, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

Web Desk by Web Desk
Oct 3, 2025, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரததேசத்தில் RSS 100 வருடமாக தேசப்பணியை செய்து வருகிறது. நாட்டில் பேரிடர் நிகழ்வு எங்கு நடந்தாலும் அங்கு முதலில் ஓடோடி சேவை செய்யும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தன்னலமற்ற சேவை பணியை ஆற்றி வரும் ஆர் எஸ் எஸ் இந்த வருடம் நூற்றாண்டு விழா கண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஆர் எஸ் எஸ் ஆரம்பித்த தினமான விஜயதசமி அன்று சென்னை ஐயப்பன் தாங்கலில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற காவல்துறை அங்கு இருந்தவர்களை கைது செய்துள்ளது. இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு நடைபெறும் போதே தடுத்துள்ளது காவல்துறை என அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி சந்திப்பில், இயக்க நூற்றாண்டை முன்னிட்டு இன்று இந்த சிறப்பு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர்களை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்ளும் திமுக அரசு
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியின் சாதாரண ஒரு சந்திப்பு நிகழ்வையே பொறுத்துக் கொள்ள முடியாத சர்வாதிகார நிலை எடுத்து செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் ஆர்எஸ்எஸ் பொது நிகழ்விற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி நிகழ்ச்சி நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது பெரிய நிகழ்ச்சியாக இது இல்லாமல், சிறிய அளவிலான எண்ணிக்கையில் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது ஆர்எஸ்எஸ். இதற்கே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள தேச பக்தர்கள் அனைவரும் திமுகவின் பாரபட்சமான அடக்குமுறையைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

தமிழக அரசு ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags: hindu munnanitamil nadu governmentHindu Munnani state president Kadeshwara SubramaniamRSS leaders arrest
ShareTweetSendShare
Previous Post

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

Next Post

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

Related News

கடினமான சூழல்களை தகர்த்தெறிந்து அனைவரின் நம்பிக்கையை பெற்ற ஆர்எஸ்எஸ் – ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் புகழாரம்!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் – ராஜ்நாத்சிங் கண்டனம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies