ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் - இந்து முன்னணி கண்டனம்!
Jul 28, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 3, 2025, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரததேசத்தில் RSS 100 வருடமாக தேசப்பணியை செய்து வருகிறது. நாட்டில் பேரிடர் நிகழ்வு எங்கு நடந்தாலும் அங்கு முதலில் ஓடோடி சேவை செய்யும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தன்னலமற்ற சேவை பணியை ஆற்றி வரும் ஆர் எஸ் எஸ் இந்த வருடம் நூற்றாண்டு விழா கண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஆர் எஸ் எஸ் ஆரம்பித்த தினமான விஜயதசமி அன்று சென்னை ஐயப்பன் தாங்கலில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற காவல்துறை அங்கு இருந்தவர்களை கைது செய்துள்ளது. இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு நடைபெறும் போதே தடுத்துள்ளது காவல்துறை என அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி சந்திப்பில், இயக்க நூற்றாண்டை முன்னிட்டு இன்று இந்த சிறப்பு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர்களை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்ளும் திமுக அரசு
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியின் சாதாரண ஒரு சந்திப்பு நிகழ்வையே பொறுத்துக் கொள்ள முடியாத சர்வாதிகார நிலை எடுத்து செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் ஆர்எஸ்எஸ் பொது நிகழ்விற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி நிகழ்ச்சி நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது பெரிய நிகழ்ச்சியாக இது இல்லாமல், சிறிய அளவிலான எண்ணிக்கையில் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது ஆர்எஸ்எஸ். இதற்கே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள தேச பக்தர்கள் அனைவரும் திமுகவின் பாரபட்சமான அடக்குமுறையைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

தமிழக அரசு ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags: hindu munnanitamil nadu governmentHindu Munnani state president Kadeshwara SubramaniamRSS leaders arrest
ShareTweetSendShare
Previous Post

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

Next Post

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies