வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!
Oct 3, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

Web Desk by Web Desk
Oct 3, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வரலாற்றில் பதிய வேண்டிய ஒன்று, என இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை பாகிஸ்தான் அதிகரிக்கும் நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அதிக இழப்பை சந்தித்தது பாகிஸ்தான்தான் எனக் கூறினார்.

இதுகுறித்து மேலும் விளக்கமளித்த ஏ.பி.சிங், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 10 போர் விமானங்கள் உட்பட 12 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதில் அமெரிக்காவின் F-16 மற்றும் சீனாவின் J-17 ரக போர் விமானங்களும் அடங்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

பாகிஸ்தானின் விமான தளங்களில்தான் அதிக தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெளிவுபடுத்திய அவர், 4 இடங்களில் ரேடார்களும், 2 இடங்களில் கட்டுப்பாட்டு மையங்களும் மற்றும் 2 இடங்களில் ஓடுபாதைகளும் சேதமடைந்ததாக விளக்கமளித்தார்.

சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் உட்கட்டமைப்புகளை அதிகரித்து வரும் நிலையில், விமானப்படை தளபதி ஏ.பி.சிங்கின் இந்தத் தகவல்கள், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாகிஸ்தானுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

Tags: ஆப்ரேஷன் சிந்தூர்Operation Sindhu.விமானப்படை தளபதி ஏ.பி. சிங்a historic operation: Air Force Commander A.P. Singh is proud
ShareTweetSendShare
Previous Post

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

Next Post

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

Related News

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியா வருவது கெளரவம் – மெஸ்ஸி நெகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies