தெலங்கானா : புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்த பெண்ணின் வீட்டார்!
Oct 4, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலங்கானா : புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்த பெண்ணின் வீட்டார்!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் தசரா பண்டிகையை ஒட்டி வீட்டிற்கு வந்த புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்து பெண்ணின் வீட்டார் அசர வைத்துள்ளனர்.

வனபர்த்தி மாவட்டம் கோத்தகோட்டாவை சேர்ந்த குந்தா சுரேஷ் மற்றும் சஹானாலா தம்பதியின் மகள் சிந்துவிற்கும், நிகித் என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தசரா பண்டிகையை ஒட்டி நிகித் மனைவி சிந்துவுடன் அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது புது மருமகன் நிகித்திற்கு 60 வகையான இனிப்புகள் உட்பட 101 வகையான உணவுகளை அவரது மாமியார் பரிமாறி ஆச்சரியப்படுத்தினார்.

அப்போது 101 வகை உணவுகளில் ஒன்று குறைந்தால் என்ன செய்வீர்கள் என்று நிகித் நகைச்சுவையாக தனது மாமியாரிடம் கேட்டுள்ளார்.

அப்போது 101 உணவுகளில் ஒன்று குறைந்தால் தங்க நாணயம் வழங்குவதாக அவரது மாமியார் அறிவித்தார்.

இதையடுத்து உணவுகளை நிகித் இருமுறை எண்ணி பார்த்தபோது 100 வகையான உணவுகள் இருந்ததால் அவரது மாமியார் தங்க நாணயத்தைப் பரிசளித்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags: தெலங்கானாTelangana: Woman's family cooks 101 different dishes for new son-in-law
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா ராப் பாடகருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்த இந்திய வம்சாவளி நீதிபதி!

Next Post

உண்மையும் நீதியும் நிச்சயம் வெளியே வரும் : ஆதவ் அர்ஜுனா

Related News

போர் நிறுத்தம் கோர வேண்டிய நிலைக்கு பாகிஸ்தானை இந்தியா தள்ளியது – விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

புத்திசாலித்தனமான தலைவர் பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின்

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சி – அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

செங்கல்பட்டு : பெப்சி நிறுவன ஊழியர்கள் 100 பேர் திடீர் பணிநீக்கம்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

திருவண்ணாமலை : கோயில் கோபுர கலசம் கீழே விழுந்ததால் கிராம மக்கள் வேதனை!

வெனிசுலா : கடத்தல் படகு மீது தாக்குதல் – 4 பேர் பலி!

சீனா : டிரோன் குளறுபடியால் மழை போல் பொழிந்த தீப்பொறிகள்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!

தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் – சீமான்

உண்மையும் நீதியும் நிச்சயம் வெளியே வரும் : ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies