கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி - 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!
Jan 14, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த கல் மண்டபம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோயில் முன் அமைந்துள்ள கன்னியம்பலம் என்ற கல் மண்டபம், அறநிலையத்துறையால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டு இருந்தது.

வணிக நோக்கத்திற்காக இந்த மண்டபத்தில் வாயில்களை அடைத்துக் கடைகளுக்கு வாடகைக்கு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்துக் கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 48 கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே தமிழ் ஜனம் தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டு, இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

வணிக நோக்கத்திற்காக அடைக்கப்பட்ட கல் மண்டபத்தைத் திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கடைகளை அகற்றிய அதிகாரிகள், ஜேசிபி மூலம் சுவர்களை இடித்துக் கல் மண்டபத்தை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர்.

Tags: கன்னியாகுமரிதமிழ் ஜனம் செய்தி எதிரொலிதமிழ் ஜனம் செய்திKanyakumari: The people's expectations of 40 years have been fulfilled through Tamil Janam News
ShareTweetSendShare
Previous Post

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கொடுமைப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்?

Next Post

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies