நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் - தலைமைத் தேர்தல் ஆணையர்
Oct 6, 2025, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

Web Desk by Web Desk
Oct 6, 2025, 01:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ceo பீகார் சட்டமன்றத் தேர்தல், நவம்பர் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப் பாட்னா சென்ற தேர்தல் ஆணையர்கள், அம்மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், வாக்காளர் பட்டியல் திருத்தச் சிறப்பு தீவிரப் பணிகள் வெற்றியடைய பாடுபட்ட அனைத்து தேர்தல் பணியாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிகபட்சம் ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து தகுதியற்ற மூன்று லட்சத்து 66 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்தார்.

Tags: ceoBiharBihar Assembly elections to be completed by Nov. 22 - Chief Election Commissioner
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO

Related News

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies