கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!
Mar 14, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயைப் புதிய ரத்த பரிசோதனைமூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம் என்ற தகவல் மருத்துவ உலகில் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் பரவலை குறைக்க முடியும் என்று கூறுகின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்… அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

அமெரிக்காவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு HPV வைரஸே 70 சதவிகித காரணமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ்தான் பொதுவான புற்றுநோய்க்கும் காரணமாகிறது… எனினும் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்களுக்கான ஸ்கிரீனிங் சோதனை எதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னைக்கு முடிவுக்கட்ட, அறிகுறிகள் தென்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தலை, கழுத்து புற்றுநோய்களைக் கண்டறிய உதவும் புதிய இரத்த பரிசோதனையை உருவாக்கியிருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

HPV-DeepSeek எனப்படும் ஒரு புதிய திரவ பயாப்ஸி சோதனையை உருவாக்கியிருக்கும் அவர்கள், தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களை அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே கண்டறிய முடியும் என்கிறார்கள்.

புற்றுநோய்களை முன்கூட்டியே அறிவதன் மூலம், குறைவான அல்லது தீவிர சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் புற்றுநோயிலிருந்து விடுபடலாம் என்று கூறும் Harvard-affiliated Mass General Brigham ஆராய்ச்சியாளர்கள், தங்களது கண்டுபிடிப்பை Journal of the National Cancer Institute இதழில் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் புற்றுநோய் அறிகுறியற்ற நபர்களிடம் HPV தொடர்புடைய புற்றுநோய்களைத் துல்லியமாக கண்டறிய முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்… புற்றுநோயின் அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளுக்குள் நுழையும் தருணத்தில், அவர்களுக்குக் குறிப்பிடத் தக்க, வாழ்நாள் முழுவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

HPV-DeepSeek போன்ற கருவிகள் இந்தப் புற்றுநோய்களை அவற்றின் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய உதவுவதோடு, இறுதியில் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நோயறிதலுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை HPV-DeepSeek கருவிமூலம் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, 28 புற்றுநோய்களில் 27 புற்றுநோய்களைத் துல்லியமாகக் காட்டியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு பரவலாக நடைமுறைக்கு வரும்பட்சத்தில், புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று நம்பலாம்.

Tags: Cancer Center HospitalCancer symptoms can be detected early: New blood test to be introducedஅறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை
ShareTweetSendShare
Previous Post

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

Next Post

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies