தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!
Oct 7, 2025, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!

Web Desk by Web Desk
Oct 7, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் வலசை கிராமத்தில் குடிநீர் முறையாகக் கிடைப்பதில்லையென குற்றம் சாட்டிய திமுக நிர்வாகி அப்பகுதி பெண்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

வலசை கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜெயராமன் என்பவர் காலிகுடங்களை தலையில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

இவருக்கு அப்பகுதி பெண்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் திமுக வெற்றிபெற தனது பகுதியில் இருந்து வாக்குகளை பெற்றுதந்ததாகவும், ஆனால் தனது பகுதியிலே குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும் ஜெயராமன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

Tags: தென்காசிதிமுக நிர்வாகிTenkasi: DMK executive submits petition with empty jugs for drinking water
ShareTweetSendShare
Previous Post

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

Next Post

தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்

Related News

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி வாயிலாக பேசி விஜய் ஆறுதல்!

உய்யக்கொண்டான் கால்வாய், பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி!

சென்னை : பைபாஸ் சாலையில் பைக் சாகசம் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

இண்டிகோ மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு!

சீனாவில் மாதந்தோறும் ஹேர் டை பயன்படுத்தி வந்த இளம் பெண் சிறுநீரக கோளாறு!

தெலங்கானா : விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம் – மாணவர்கள் காயம்!

லோரியல் பேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்!

புதிய படத்துக்காக களரி கற்கும் இஷா தல்வார்!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

பரப்பன அக்ரஹாரா சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய கைதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies