செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!
Mar 15, 2026, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆலங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கோயிலில் விவசாயம், உழவுப்பணி, பீடி சுற்றுதல் உள்ளிட்ட தொழில்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு வருகின்றன. காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தொடக்க காலத்தில் ஓலைகுடிசையில் இருந்து வந்த இந்தக் கோயில், பின்னர் சிறிய கல் கட்டத்திற்கு மாறியது. மாரியம்மன் கோயிலைப் பெரியளவில் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது.

மேலும், தென்காசி காசி விஸ்வநாதர், நெல்லை நெல்லையப்பர் கோயில்களில் உள்ளதை போன்று கோபுரம் அமைக்க வேண்டும் என்பதும் அவர்களது விருப்பமாக இருந்தது. இதற்காக, ஊர் மக்கள் அனைவரும் இணைந்து நிதி திரட்டி மாரியம்மன் கோயிலை விரிவுப்படுத்தி கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

கோவில் திருப்பணிக்காக ஆந்திராவில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. காரைக்குடியை சேர்ந்த சிற்பி சரவணன் தலைமையில் சுமார் 25 பேர் கோயில் கட்டுமான பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலங்குளம் பகுதியில் உள்ள மாரியம்மனை வழிபடும் மக்கள் பெரும்பாலும் விவசாயம், பீடி சுற்றுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். எனவே, அந்த தொழில்களை கோயிலில் சிற்பங்களாக செதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப, தாங்கள் சார்ந்துள்ள தொழிலை இப்பகுதி மக்கள் சிற்பமாக வடித்து வருவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்பகுதியில், 2000 வரிதாரர்கள் இருக்கும் நிலையில், பீடி சுற்றும் தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியைக் கோயில் பணிக்கு பெண்கள் வழங்கி வருவது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Tags: God is in the work he does: Local industries that are sculpted into sculpturesசெய்யும் தொழிலே தெய்வம்உள்ளூர் தொழில்கள்
ShareTweetSendShare
Previous Post

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

Next Post

கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies