செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!
Aug 24, 2026, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 07:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆலங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கோயிலில் விவசாயம், உழவுப்பணி, பீடி சுற்றுதல் உள்ளிட்ட தொழில்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு வருகின்றன. காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தொடக்க காலத்தில் ஓலைகுடிசையில் இருந்து வந்த இந்தக் கோயில், பின்னர் சிறிய கல் கட்டத்திற்கு மாறியது. மாரியம்மன் கோயிலைப் பெரியளவில் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது.

மேலும், தென்காசி காசி விஸ்வநாதர், நெல்லை நெல்லையப்பர் கோயில்களில் உள்ளதை போன்று கோபுரம் அமைக்க வேண்டும் என்பதும் அவர்களது விருப்பமாக இருந்தது. இதற்காக, ஊர் மக்கள் அனைவரும் இணைந்து நிதி திரட்டி மாரியம்மன் கோயிலை விரிவுப்படுத்தி கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

கோவில் திருப்பணிக்காக ஆந்திராவில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. காரைக்குடியை சேர்ந்த சிற்பி சரவணன் தலைமையில் சுமார் 25 பேர் கோயில் கட்டுமான பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலங்குளம் பகுதியில் உள்ள மாரியம்மனை வழிபடும் மக்கள் பெரும்பாலும் விவசாயம், பீடி சுற்றுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். எனவே, அந்த தொழில்களை கோயிலில் சிற்பங்களாக செதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப, தாங்கள் சார்ந்துள்ள தொழிலை இப்பகுதி மக்கள் சிற்பமாக வடித்து வருவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்பகுதியில், 2000 வரிதாரர்கள் இருக்கும் நிலையில், பீடி சுற்றும் தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியைக் கோயில் பணிக்கு பெண்கள் வழங்கி வருவது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Tags: God is in the work he does: Local industries that are sculpted into sculpturesசெய்யும் தொழிலே தெய்வம்உள்ளூர் தொழில்கள்
Share
Tweet
SendShare
Previous Post

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

Next Post

கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!

Related News

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு பாதுகாப்பு சவால்கள் குறித்து முக்கிய ஆலோசனை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies