ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் - துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!
Aug 24, 2026, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோடீஸ்வரர் ஒருவர் சலிக்காமல் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறது பலரையும் வியக்க வைக்கிறது. 58 வயதான அந்தக் கோடீஸ்வரர் யார்…. என்பதை தற்போது பார்க்கலாம்.

ஜப்பானின் டோக்கியோ நகரைச் சேர்ந்த 56 வயதான அந்த நபர்தான் கொய்சி மாட்சுபாரா… 7 வாடகை வீடுகள், முதலீடுகள்மூலம் ஆண்டுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஈட்டும் கொய்சி மாட்சுபாரா, அதனை சந்தோஷமாகச் செலவு செய்து ஓய்வெடுக்காமல், சாதாரணமாகவும், சலிக்காமலும் சாலையைச் சுத்தம் செய்து வருகிறார். வாடகை வீடுகள், பங்குகள், பரஸ்பர முதலீட்டுத் திட்டங்கள் மூலம் வருமானத்தை ஈட்டும் அவர், தனது குடியிருப்பில் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

வாழக்கையில், சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க மாட்சுபாரா துப்புரவுப் பணியாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகத் தி கோல்ட் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது. பகுதி நேரமாகப் பொது இடங்களை சுத்தம் செய்வது, குடியிருப்பு கட்டடங்களில் அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது என அவர் மாதம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

எனினும் இது டோக்கியோவின் சராசரி சம்பளமான 2 லட்சம் ரூபாயைவிடக் குறைவுதான். சிறுவயதிலேயே சிக்கனமாக வாழக் கற்றுக்கொண்ட மாட்சுபாரா, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், தொழிற்சாலையில் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாகப் பெற்றார்.

விடா முயற்சியுடன் 18 லட்சம் சேமித்த அவர், அந்தப் பணத்தை முதல் அபார்ட்மென்ட் வாங்கப் பயன்படுத்தினார். படிப்படியாகத் தனது சொத்துகளையும் அதிகப்படுத்தினார். இன்றோ மட்சுபாரா ஒரு சிறிய வாடகை வீட்டில் இருக்கிறார், தனக்கான உணவைத் தானே சமைத்துக் கொள்கிறார். அவர் 10 ஆண்டுகளுக்கும்மேலாகப் புதிய ஆடைகளை வாங்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

காலையில் எழுந்து, சுத்தம் செய்து அனைத்தையும் நேர்த்தியாகச் செய்வது தனக்கு பிடிக்கும் என்று கூறும் மாட்சுபாரா, துப்புரவுப் பணி என்பதை பணத்தை பற்றியது அல்ல, மாறாக ஒருவழக்கத்தைப் பழக்காக்கிக் கொள்வது, உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பதை பற்றியது என்று கூறுகிறார் புன்னகையுடன்.

நான் ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்ய வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நானே சிந்திக்க வேண்டும் என்று நம்புகிறேன் என்பதுதான் இந்தக் கோடீஸ்வர துப்புரவு தொழிலாளியின் பணிவான வார்த்தை… சிக்கனத்திற்கும், எளிமைக்கும், யதார்த்தமான வாழ்வியலுக்கும் சொந்தக்காரரான மாட்சுபாரா மற்றவர்களுக்கு முன் உதாரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Tags: Health and fitness are important - a millionaire in cleaning workஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம்
Share
Tweet
SendShare
Previous Post

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

Related News

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies