கரூர் பெருந்துயர் சம்பவம் - வேலுசாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு!
Oct 8, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் பெருந்துயர் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு!

Web Desk by Web Desk
Oct 8, 2025, 07:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் வேலுசாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டெம்பர் 27-ம் தேதி, தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று 15-க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், 3-வது நாளாக வேலுசாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

Tags: tvk karur stampedekarur stampede 2025karur stampede newskarur stampede deathkarur stampede latesttvk karur stampede casekarur stampede causesit investigationkarur stampede
ShareTweetSendShare
Previous Post

கோயில் மற்றும் ஆதீன சொத்து ஆக்கிரமிப்பை திமுக அரசு நிறுத்த வேண்டும் – அண்ணாமலை எச்சரிக்கை!

Next Post

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் டாக்டர் ராமதாஸ் – ஓய்வே கிடையாது என பேட்டி!

Related News

தீபாவளி பண்டிகை – பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!

எட்டையபுரம் அருகே மடகிராம சாலை திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு என புகார்!

பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை – இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!

குடியாத்தம் அருகே ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!

தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா – சுற்றுப்பயண முழு விவரம்!

விஜய் மட்டுமல்ல, உரிமை மறுக்கப்பட கூடிய அனைவருக்கும் பாஜக துணை நிற்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

இந்திய விமானப்படை தினம் – விமானப்படையினரின் தியாகங்களை போற்றுவோம்!

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் டாக்டர் ராமதாஸ் – ஓய்வே கிடையாது என பேட்டி!

கரூர் பெருந்துயர் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு!

கோயில் மற்றும் ஆதீன சொத்து ஆக்கிரமிப்பை திமுக அரசு நிறுத்த வேண்டும் – அண்ணாமலை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கும் விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சாகும் வரை உண்ணாவிரதம் – தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது – நிர்மலா சீதாராமன்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies