உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் - மன்னிப்பு கேட்கப்போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அறிவிப்பு
Oct 8, 2025, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் – மன்னிப்பு கேட்கப்போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அறிவிப்பு

Web Desk by Web Desk
Oct 8, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற செயலுக்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசாரணைக்காக கடந்த 6ம் தேதி கூடியது. அப்போது வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி க​வாயை நோக்கி வீச முயன்றார்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தடுத்ததால் நீதிபதி மீது படாமல் அது கீழே விழுந்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென தலைமை நீதிபதி கூறியதால் அவரை போலீசார் விடுவித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி கவாய் சனதான தர்மத்தை அவமதித்ததாகவும் அதற்காகவே அவர் மீது காலணியை வீசினேன் எனவும் கூறினார். இதற்காகதான் தலைமை நீதிபதியிடம் எவ்வித மன்னிப்பும் கேட்கபோவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: supreme courtLawyer Rakesh Kishoreshoe throwing issueChief Justice Kawai.
ShareTweetSendShare
Previous Post

இந்திய விமானப்படை உலகின் 4வது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது – ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்

Next Post

ஓட்டுநர் இல்லாமல் சீனாவில் இயக்கப்படும் தானியங்கி பேருந்துகள்!

Related News

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

அந்தரங்க வீடியோக்கள் நீக்க புதிய நெறிமுறைகள் : சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

அரபு நாட்டை சேர்ந்தவர் யுனெஸ்கோ இயக்குநராக முதல் முறையாக தேர்வு!

நீலகிரி : விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானை – விவசாயிகள் வேதனை!

மனைவிக்கு 120 கிராம் தங்கம் ரூ.18 லட்சம் பரிசு : Happy Divorce – கொண்டாடி தீர்த்த இளைஞர்!

ராஜஸ்தான் : ஜிம்மில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மீது வழக்குப்பதிவு

ஆனைவாரி முட்டல் அருவியில் வெள்ளப்பெருக்கு!

தூத்துக்குடி : வடமாநில தொழிலாளி அடித்து கொலை – உடலை வாங்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டம்!

ஆண்டிபட்டி அருகே மழை வேண்டி மலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு!

காவல்துறை புகார் ஏற்பதில்லை : விசிகவினரால் தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞரின் சகோதரி, சகோதரர் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? – அண்ணாமலை கேள்வி!

பயிற்சியற்ற பணியாளர்கள், 350 விதிமீறல்கள் : நஞ்சான இருமல் மருந்து -பகீர் பின்னணி!

‘கோ கலர்ஸ்’ கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

நாமக்கல் : அரசு பேருந்தின் படிக்கட்டு கதவுடன் கழன்று விழுந்ததால் பயணிகள் அச்சம்!

கந்தகோட்டம் முருகன் கோயில் தேர் பவனியில் பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies