பிரதமர் நரேந்திர மோடியை பெற்றதில் பாரதம் பெருமை கொள்கிறது - நயினார் நாகேந்திரன்
Jan 14, 2026, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமர் நரேந்திர மோடியை பெற்றதில் பாரதம் பெருமை கொள்கிறது – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைமைப் பணியில் வெள்ளி விழா காணும் பிரதமர் பிரதமர் மோடிக்கு பாஜக மாநிலத்  தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பிரதமர் மோடியின் பொது சேவையின் 25 வது ஆண்டை நாம் பெருமையுடன் கொண்டாடுகிறோம். குஜராத் மாநில முதல்வராக இருந்த காலத்திலிருந்து தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் தம்முடைய மாநிலத்தை முதன்மை மாநிலமாக முன்னேற்றினார்.

இன்று, Make in India, Digital India, மற்றும் Aatmanirbhar Bharat போன்ற முயற்சிகளின் மூலம், நமது பாரதம் சுயசார்பு அடையும் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருக்கிறார். நமது பிரதமரின் தலைமையில் கற்பனைகள் செயல்பாடாகவும், கனவுகள் நிஜமாகவும் மாறியுள்ளன.

கடந்த 25 ஆண்டுகளாக, உண்மையான தலைமை என்பது அதிகாரத்தை நாடுவது அல்ல, மாறாக மக்களுக்கு சேவை செய்வதுதான் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ஒழுக்கம், நேர்மை, தைரியம் ஆகியவற்றுடன் ஆட்சி செய்து கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள நமது பிரதமரின் உறுதியான கொள்கைகள், மற்ற நாடுகளுடனான வலுவான தூதரக உறவுகள், மக்களுக்கான முன்னுரிமை கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் உலக அரங்கில் பாரதத்தின் புகழ் வானளவு உயர்ந்துள்ளது.

நமது பிரதமரின் ஒவ்வொரு முடிவும் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நலனையும் முன்னிறுத்துவதாகவே உள்ளது. PM Kisan Samman Nidhi, Ujjwala Yojana, Swachh Bharat Abhiyan, Jan Dhan Yojana போன்ற முக்கிய திட்டங்கள், நமது நாட்டின் அனைத்து கிராமத்திற்கும் நகரத்திற்கும் சென்றடைந்து கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பெற்றதில் பாரதம் பெருமை கொள்கிறது.

கடந்த 25 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து வழங்கிய சேவைக்கு  தமிழக பாஜக
சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரவிருக்கும் காலங்களிலும் இதே உறுதியுடன் பாரதத்தை வழிநடத்த இறைவன் அவருக்கு ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் வழங்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வாதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modiநயினார் நாகேந்திரன்India is proud to have Prime Minister Narendra Modi - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி விடுமுறை!

Next Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies