சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!
Oct 10, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

Web Desk by Web Desk
Oct 10, 2025, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாகப் போலீசார் கைது செய்தனர்.

பணிநிரந்தரம் மற்றும் தனியார் மயத்தை கைவிட வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 13ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுட்டனர். ஆகஸ்ட் 13ஆம் தேதி தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படாமல் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க வந்த தூய்மைப் பணியாளர்களை சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள், 71 நாட்களாக வேலை இல்லாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

பழைய முறைப்படி பணி வழங்க வேண்டி ஆணையரை சந்தித்து மனு அளிக்க வந்த தங்களை போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்ததாகக் கூறினர்.

கைது செய்தாலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறிய தூய்மைப் பணியாளர்கள், போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டினர்.

Tags: சென்னை மாநகராட்சிதூய்மை பணியாளர்கள்Sanitation workers who came to submit a petition at the Chennai Corporation office were forcibly arrested
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

Next Post

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

Related News

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்

சேலம் : காவல் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

வாலாஜா அருகே தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலை நிமிரும் – இராம.ஸ்ரீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போர்

போர் நிறுத்த ஒப்புதலை கொண்டாடும் காஸா மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies