சென்னை : தனியார் கட்டுமான நிறுவன மோசடியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டம்!
Oct 13, 2025, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : தனியார் கட்டுமான நிறுவன மோசடியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Oct 13, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் கட்டுமான நிறுவனம்மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெரும்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் ஓசோன் கிரீன்ஸ் என்ற நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பைக் கட்ட ஆரம்பித்தது.

பணிகள் முடிவுபெற்று நிர்வாக மாற்றம் மற்றும் நிர்வாகக் குளறுபடியின் காரணமாக மின் இணைப்பு பெறாமல் 1000 அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு விற்பனை செய்துள்ளது.

இந்நிலையில் தனியார் கட்டுமான நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: ஆர்ப்பாட்டம்Protest against the fraud of a private construction company in Chennaiகுடியிருப்பு வாசிகள்
ShareTweetSendShare
Previous Post

19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடவுள்ள கிராம மக்கள்!

Next Post

விசாகப்பட்மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு!

Related News

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு 337 லட்சம் கோடியாக உயர்வு : மோர்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

மேற்குவங்கம் : ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல்!

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

அமெரிக்கா : பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாப பலி!

மகாராஷ்டிரா : மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்லும் காட்சி வைரல்!

திண்டுக்கல் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies