சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!
Oct 13, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

Web Desk by Web Desk
Oct 13, 2025, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆலங்குளம் அருகே சோலார் மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா மாறாந்தை ஊராட்சிக்குட்பட்ட கள்ளத்திகுளம் கிராமப் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.

சோலார் மின் உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கிராம மக்கள், தங்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காததால் ரேசன் அட்டை, ஆதார் அட்டைகளை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறும் சோலார் மின்திட்டத்திற்காகப் பலல லட்சம் மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

மரங்கள் அழிக்கப்பட்டதால் வாழ்விடத்தை இழந்த வனவிலங்குகள், கிராமத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவருவதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், தமிழக ஆளுநரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடையாள அட்டைகளின் நகல்களை அனுப்பி வைக்கும் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Kallathikulam people launch innovative protest by sending ration and Aadhaar cards to the Governor against the solar power projectமக்கள் நூதனப் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

Next Post

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

Related News

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

மடகாஸ்கர் : போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சில ராணுவ வீரர்கள்!

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

அதிவேகமாக 5000 ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

காசா போர் : இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகிறது!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு : நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த கட்டடங்கள்!

நேபாளம் : ஜென் Z போராட்டத்தால் தப்பியோடிய 13,000 கைதிகள்!

சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies