கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து - உச்சநீதிமன்றம் உத்தரவு!
Oct 14, 2025, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர்  துயர சம்பவத்தில் தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கைச் சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விவரம் வெளியாகி உள்ளது.அதில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், தமிழக அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் , உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைத் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரக் கோப்புகளை சிபிஐ வசமிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆணையிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் அமைத்த மேற்பார்வைக் குழுவானது தனது முதல் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை விவர அறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி குழுவிடம் மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Karur tragedy: One-person commissionSpecial Investigation Team investigation cancelled - Supreme Court orders
ShareTweetSendShare
Previous Post

உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

Next Post

அசாம் : தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!

Related News

சென்னை : விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்!

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

திருப்பூர் : முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தவர்கள்!

சென்னை : சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

காரைக்குடி : பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

“உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” – மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியை வர்ணித்த டிரம்ப்!

மடகாஸ்கரில் போராட்டம் தீவிரம் : நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர்!

ரோகித் சர்மா ஜாம்பவான் – வில்லியம்சன் புகழாரம்!

தெற்காசிய பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை : டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு!

2025ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

போதை தலைக்கேறியதும் தலிபான் தாக்குதல் ஞாபகங்கள் துரத்தின – மலாலா

வரலாற்றுச் சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

தெலங்கான மாநிலத்தின் கொட்டித் தீர்த்த கனமழை : நெல் மணிகள் சேதம் – விவசாயிகள் வேதனை!

வெனிசுலா : சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாபம்!

டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies