உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி - பாஜக எம்பி நிஷிகாந்த் துபே
May 6, 2026, 08:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான் முயல்வதாகப் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கண்டித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பறித்த, பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலை, சர்வதேச சமூகம் மறக்கவில்லை என்று கூறினார்.

இதற்குப் பதிலடியாக கடந்த மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனது மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் இந்தியா தனது நியாயமான உரிமையைப் பயன்படுத்தியதாக அவர்  தெரிவித்தார்.

இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் இந்திய எல்லைக் கிராமங்களை குறிவைத்தது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் அவர்  கூறினார்.

ஐ.நா. மேடையில் பிரசிங்கப்பதைப் பாகிஸ்தான் நிறுத்தி, தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

தங்கள் எல்லைகளுக்குள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப முயலும் பாகிஸ்தானின் முயற்சியைத் தீவிரமாக கண்டிப்பதாகவும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.

Tags: usaஅமெரிக்காPakistan trying to divert world's attention - BJP MP Nishikant Dubeyபாஜக எம்பி நிஷிகாந்த் துபே
ShareTweetSendShare
Previous Post

உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!

Next Post

கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies