திருப்பூர் : முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தவர்கள்!
Oct 14, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தவர்கள்!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரிலிருந்து வடமாநிலங்கள் நோக்கி செல்லும் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் ஏறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னலாடைத் தொழில் நகரமாக அறியப்படும் திருப்பூரில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற வட மாநிலங்களை  சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் வேலைச் செய்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாமலே கூட்டம் கூட்டமாக அவர்கள் முண்டியடித்து ஏறினர்.

இதனால் ஆத்திரமடைந்த முன்பதிவு செய்த பயணிகள், டிக்கெட் பரிசோதகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags: திருப்பூர்Tiruppur: Northerners boarded the reserved coaches
ShareTweetSendShare
Previous Post

மடகாஸ்கரில் போராட்டம் தீவிரம் : நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர்!

Next Post

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

Related News

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை – பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

ரோந்து காவல் வாகனம் மீது மோதிய திமுக பிரமுகரின் சொகுசு கார்!

ரூ.40000 வரை விலையுயர்ந்த விமான டிக்கெட் – பயணிகள் அதிர்ச்சி!

ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

ஐயப்பன் கோயில் தங்க கவசம் வழக்கு : சென்னையில் கேரள போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த பாக். பிரதமர் – மெலோனி ரியாக்சன் வைரல்!

தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆனந்த்!

இந்தியா சிறந்த நாடு : பிரதமர் மோடி சிறந்த நண்பர் – டிரம்ப் புகழாரம்!

சீனா : பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்!

அனைவரும் ஒன்றுபட வேண்டும் : ஜி.கே.மணி பேட்டி!

இந்தியாவுக்கு சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு!

சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies