டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது - அமலாக்கத்துறை!
Jan 14, 2026, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் முறைகேட்டில் மிகப்பெரிய ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக் குற்றம்சாட்டியுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறைச் சோதனை நடத்தியதற்கு எதிராகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிகளவில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால் சோதனை மேற்கொண்டதாகவும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை வாதிட்டது.

டாஸ்மாக் கடைகள், மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாகத் தெரிவித்த அமலாக்கத்துறை, மிகப்பெரிய முறைகேட்டை எப்படி வெறுமனே விடுவது என நீதிபதிக்குக் கேள்வி எழுப்பியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் முறைகேட்டில் செந்தில்பாலாஜிக்குத் தொடர்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டியது.

இதனிடையே தமிழக அரசின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத்துறைச் சோதனைக்கு இடைக்கால தடைவிதித்த உத்தரவு தொடரும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags: ED RAIDtasmacஅமலாக்கத்துறைA huge corruption has taken place in TASMAC - Enforcement Department
ShareTweetSendShare
Previous Post

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

Next Post

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies