3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு - ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!
Oct 18, 2025, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 18, 2025, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாத அரிசியை ஒரே தவணையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், 2 கோடியே 25 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.

நாடு முழுதும் கடந்த சீசனில் விவசாயிகளிடம் அதிகம் கொள்முதல் செய்யப்பட்ட நெல், கோதுமை ஆகியவற்றை கிடங்குகளில் பாதுகாப்பாக வைப்பதில், இந்திய உணவு கழகத்திற்கு சிரமம் ஏற்பட்டது.

இதனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூன்று மாத அரிசி, கோதுமையை ஒரே தவணையில் வழங்க, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு, கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இதற்கு சம்மதம் தெரிவித்த தமிழக அரசு, ஜூன் அல்லது ஜூலையில் வழங்க முடிவு செய்தது. ஆனால், ரேஷன் கடைகளில், மூன்று மாத அரிசியை ஒரே தவணையில் வழங்கவில்லை.

இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான அரிசியை மட்டும் இம்மாதம் வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளதால் பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Tags: central governmenttamil nadu governmentTamil Nadu ration card holdersrice for 3 months
ShareTweetSendShare
Previous Post

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

Next Post

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

Load More

அண்மைச் செய்திகள்

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

மக்களுக்கு திமுக கொடுத்தது அல்வா மட்டும்தான் – வினோஜ் பி.செல்வம்

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தேவை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies